பயிர் பாதுகாப்பு :: ஜெர்பரா பயிரைத் தாக்கும் நோய்கள்

சாம்பல் நோய்: எரிஸிபி கைகொரசியம்

சேதத்தின் அறிகுறி:

  • நோயை உண்டாக்கும் பூசணம், இலைகளின் மீது வெள்ளைமாவு துகல்களை படியச்செய்யும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • நனையும் கந்தக தூலை 0.2% தெளிப்பதன் மூலம் இந்த பூசணத்தை கட்டுப்படுத்தலாம்.
  • பாதிக்கப்பட்ட இலைகளை அப்புறப்படுத்தி அழிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016